மிகவும் மோசமான நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர், திடீரென்று இவருக்கு கொரோனா தோற்று இருப்பதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சமீபத்தில் இவருக்கு கொரோனா சோதனை நெகடிவ் என வந்த பின்பும், மருத்துவமனையில் சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக மருத்துவமனை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த செய்தி வெளியானதால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

SP Balasubramaniyam Hospital Report